காலையும் மாலையும் அல்லே-லூயா

1. காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - (2)
நான் சோர்ந்து போகும் போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லே-லூயா - (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

2. கன்மலை உச்சியில் அல்லே-லூயா
ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா - (2)
நான் உயரப் போகும் போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது
என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா - (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

3. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - (2)
என் எதிரி பெருகப் பெருக என்
பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா - (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)